என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்13 Dec 2017 5:47 AM GMT (Updated: 13 Dec 2017 5:47 AM GMT)
நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நேற்று இரவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து மிதமான தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வந்த மழையால் அணைக்கு நேற்று இரவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 560 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் இன்று காலை 7 மணியில் இருந்து வினாடிக்கு 2204 கனஅடி வீதம் தண்ணீர் வந்த கொண்டிருக்கிறது.
பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1500 கனஅடி வீதம் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் பாசனத்துக்காக வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 73.50 அடியாக இருந்தது. அணைக்கு இதே போல் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அதை அப்படியே பாசனத்துக்கு திறந்து விட வாய்ப்பாக இருக்கும் என்பதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து மிதமான தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வந்த மழையால் அணைக்கு நேற்று இரவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 560 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் இன்று காலை 7 மணியில் இருந்து வினாடிக்கு 2204 கனஅடி வீதம் தண்ணீர் வந்த கொண்டிருக்கிறது.
பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1500 கனஅடி வீதம் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் பாசனத்துக்காக வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 73.50 அடியாக இருந்தது. அணைக்கு இதே போல் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அதை அப்படியே பாசனத்துக்கு திறந்து விட வாய்ப்பாக இருக்கும் என்பதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X