என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி
Byமாலை மலர்11 Dec 2017 3:02 AM GMT (Updated: 11 Dec 2017 3:02 AM GMT)
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒக்கி புயலில் சிக்கி மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி இதுவரை என்னவென்று தெரியவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு உடனே அறிவிக்கவேண்டும். மேலும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கன்னியாகுமரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒக்கி புயல் குறித்து உரிய முன்னறிவிப்பை மத்திய-மாநில அரசுகள் செய்திருந்தால் இந்த அளவுக்கு மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒக்கி புயலில் சிக்கி மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி இதுவரை என்னவென்று தெரியவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு உடனே அறிவிக்கவேண்டும். மேலும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கன்னியாகுமரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒக்கி புயல் குறித்து உரிய முன்னறிவிப்பை மத்திய-மாநில அரசுகள் செய்திருந்தால் இந்த அளவுக்கு மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X