என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் மாயமான பிளஸ்-1 மாணவரை சென்னையில் தேடுகிறரர்கள்
Byமாலை மலர்17 Nov 2017 9:52 AM GMT (Updated: 17 Nov 2017 9:52 AM GMT)
தூத்துக்குடியில் மாயமான பிளஸ்-1 மாணவரை தேடி போலீசார் சென்னையில் தேடுகிறரர்கள்.
சென்னை:
தூத்துக்குடி போல்டன் புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஸ்ரீவத்ஸன் (17). தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
கடந்த 6-ந்தேதி காலை ஸ்ரீவத்ஸன் பள்ளியில் இருந்து சாரணர் முகாமிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கண்ணன் தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஸ்ரீவத்ஸனை தேடி வருகிறார்கள். மாயமான ஸ்ரீவத்ஸன் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நபரின் செல்போனை வாங்கி தாயை தொடர்பு கொண்டு பேசி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் ஸ்ரீவத்ஸன் சென்னையிலேயே சுற்றி திரியலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை தேடி போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X