என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவந்தான்-மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர்-மாணவன் உயிரிழப்பு
Byமாலை மலர்21 Oct 2017 10:19 AM GMT (Updated: 21 Oct 2017 10:19 AM GMT)
சோழவந்தான்-மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர்-மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கொசவபட்டியைச் சேர்ந்தவர் அருள் பிரகாசம் (வயது 38) 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட அருள் பிரகாசத்தை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள்பிரகாசம் பரிதாபமாக இறந்தார்.
மதுரை அருகே உள்ள புதுதாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஞானம். இவரது மகன் மனோஜ்குமார் (7). அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மனோஜ்குமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கொசவபட்டியைச் சேர்ந்தவர் அருள் பிரகாசம் (வயது 38) 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட அருள் பிரகாசத்தை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள்பிரகாசம் பரிதாபமாக இறந்தார்.
மதுரை அருகே உள்ள புதுதாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஞானம். இவரது மகன் மனோஜ்குமார் (7). அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மனோஜ்குமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X