என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பரிதாப பலி
Byமாலை மலர்13 Oct 2017 10:49 AM GMT (Updated: 13 Oct 2017 10:49 AM GMT)
மதுரையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் இன்று பரிதாபமாக இறந்தார்.
மதுரை:
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் நூர்ஜகான் (வயது 53). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பரிசோதனையின்போது அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நூர்ஜகான் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நூர்ஜகான் இன்று பரிதாபமாக இறந்தார்.
மதுரை மாவட்டத்தில் டெங்குவுக்கு அடுத்தடுத்து பலர் பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X