என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலி
Byமாலை மலர்12 Oct 2017 5:25 AM GMT (Updated: 12 Oct 2017 5:25 AM GMT)
பழனியில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் பலியானான். இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பழனி நகர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
பழனி:
பழனி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. அவரது மகன் ஹரிவிஷ்ணு. (வயது 8). அந்த பகுதியில் அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சிலநாட்களாக இவன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். எனவே ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஹரிவிஷ்ணு அனுமதிக்கப்பட்டு இருந்தான். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரிவிஷ்ணு இன்று காலை இறந்தான்.
பழனி பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பழனி நகர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
பழனி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. அவரது மகன் ஹரிவிஷ்ணு. (வயது 8). அந்த பகுதியில் அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சிலநாட்களாக இவன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். எனவே ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஹரிவிஷ்ணு அனுமதிக்கப்பட்டு இருந்தான். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரிவிஷ்ணு இன்று காலை இறந்தான்.
பழனி பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பழனி நகர மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X