என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி மாவட்டத்தில் டெங்குவுக்கு அதிக பள்ளி குழந்தைகள் பாதிப்பு
Byமாலை மலர்11 Oct 2017 5:12 AM GMT (Updated: 11 Oct 2017 5:12 AM GMT)
திருச்சி மாவட்டத்தில் டெங்குவுக்கு நேற்று ஒருவர் பலியான நிலையில், அதிக பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள மாராடி கிராமத்தில் நேற்று காலை டெங்கு காய்ச்சல் பாதித்த பால் வியாபாரியின் மனைவி புவனேஸ்வரி என்பவர் இறந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்ச்செல்வன் (16), மகள் பூர்ணிமா (14), ராம்குமார் மகள் அனுஷியா (9), ராஜா மகன் கோபிநாத் (7), சுப்ரமணியன் மகள் குமுதினி 20), குமார் மகள் தீபிகா (15) ஆகியோர் கடும் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பி.மேட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பி.மேட்டூர், விஸ்வாம்பாள் சமுத்திரம் வடக்கு ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 12 பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 22 பேர் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள மாராடி கிராமத்தில் நேற்று காலை டெங்கு காய்ச்சல் பாதித்த பால் வியாபாரியின் மனைவி புவனேஸ்வரி என்பவர் இறந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்ச்செல்வன் (16), மகள் பூர்ணிமா (14), ராம்குமார் மகள் அனுஷியா (9), ராஜா மகன் கோபிநாத் (7), சுப்ரமணியன் மகள் குமுதினி 20), குமார் மகள் தீபிகா (15) ஆகியோர் கடும் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பி.மேட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பி.மேட்டூர், விஸ்வாம்பாள் சமுத்திரம் வடக்கு ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 12 பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 22 பேர் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X