search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி-ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தள்ளு முள்ளு
    X

    அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி-ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தள்ளு முள்ளு

    அ.தி.மு.க. பொதுக்கூட்ட நோட்டீசில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகளின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து இரு அணி ஆதரவாளர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    பாலையம்பட்டி, செப். 25-

    அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல் வம் அணி சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற் றது.

    பொதுக்கூட்ட நோட்டீ சில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகளின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆத் திரம் அடைந்த அவர்கள் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் இது குறித்து கேட்டனர்.

    அப்போது அவர் களிடையே வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதனால் இரு அணி களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களை மூத்த நிர் வாகிகள் சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து அங்கு அமைதி ஏற்பட்டது.

    எடப்பாடி பழனி சாமி-ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த நிர்வாகி கள் திடீர் பிரச்சினையில் ஈடுபட்டதால் பொதுக் கூட்டம் ½ மணி நேரம் தாமதமாக தொடங்கி நடந் தது. * * * விநாயகர் துணை நமோ நாராயணா

    மாரியம்மன் துணை பத்திரகாளி அம்மன் துணை அருணாசலேஸ்வரர் துணை மரியே துணை மாசாணி அம்மன் துணை

    Next Story
    ×