என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்24 Sep 2017 8:08 AM GMT (Updated: 24 Sep 2017 8:08 AM GMT)
தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஆந்திராவின் கடல் பகுதியில் இருந்து கன்னியாகுமரி கடல் பகுதி வரை தமிழக கடல் பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது.
வழிமண்டலத்தின் நடுப்பகுதியில் அந்தமான் கடல் பகுதியில் இருந்து லட்சத்தீவு வரையிலும் வட தமிழகம் வழியாக கிழக்கு காற்றும், மேற்கு காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 3 செ.மீட்டரும், ஓசூர், பரமத்திவேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ஆந்திராவின் கடல் பகுதியில் இருந்து கன்னியாகுமரி கடல் பகுதி வரை தமிழக கடல் பகுதியில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது.
வழிமண்டலத்தின் நடுப்பகுதியில் அந்தமான் கடல் பகுதியில் இருந்து லட்சத்தீவு வரையிலும் வட தமிழகம் வழியாக கிழக்கு காற்றும், மேற்கு காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 3 செ.மீட்டரும், ஓசூர், பரமத்திவேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X