என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணா சிலைக்கு மாலை: தினகரன்-தீபா ஆதரவாளர்கள் திடீர் மோதல்
Byமாலை மலர்15 Sep 2017 8:13 AM GMT (Updated: 15 Sep 2017 8:13 AM GMT)
சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக டிடிவி தினகரன் - தீபா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க இன்று காலை தீபா சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த தினகரன் ஆதரவாளர்களுக்கும் தீபாவுடன் சென்றிருந்த அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் மோதல் உருவானது.
இருதரப்பினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த சிலர் இருவரையும் சமாதானம் செய்தனர். இதன் பின்னர் தீபா மாலை அணிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க இன்று காலை தீபா சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த தினகரன் ஆதரவாளர்களுக்கும் தீபாவுடன் சென்றிருந்த அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் மோதல் உருவானது.
இருதரப்பினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த சிலர் இருவரையும் சமாதானம் செய்தனர். இதன் பின்னர் தீபா மாலை அணிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X