என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள்: தினகரன் அறிவிப்பு
Byமாலை மலர்3 Sep 2017 10:29 AM GMT (Updated: 3 Sep 2017 10:29 AM GMT)
தி.மு.க. நாளை நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் பங்கேற்பார்கள் என்று திவாகரன் கூறியதற்கு டி.டி.வி.தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. நாளை நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் பங்கேற்பார்கள் என்று திவாகரன் கூறியதற்கு டி.டி.வி.தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள். திவாகரன் கூறி இருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X