என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடையை மீறி போராட்டம்: வைகோ கைது
Byமாலை மலர்21 Aug 2017 7:58 AM GMT (Updated: 21 Aug 2017 7:58 AM GMT)
சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தவறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி சென்னை சேப்பாக்கத்தில் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்து இருந்தார்.
ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.
அதன்படி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம் நடத்துவதற்காக வைகோ, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்தார்.
போராட்டம் நடத்த அனுமதி வழங்காததால் வைகோ உள்ளிட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேசமூர்த்தி, மணிகண்டன், கழக குமார், வளையாபதி, ஜீவன், தென்றல் நிசார், பூங்கா நகர் ராம்தாஸ், அம்மா முருகன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க தவறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி சென்னை சேப்பாக்கத்தில் ம.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்து இருந்தார்.
ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.
அதன்படி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் போராட்டம் நடத்துவதற்காக வைகோ, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்தார்.
போராட்டம் நடத்த அனுமதி வழங்காததால் வைகோ உள்ளிட்ட கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேசமூர்த்தி, மணிகண்டன், கழக குமார், வளையாபதி, ஜீவன், தென்றல் நிசார், பூங்கா நகர் ராம்தாஸ், அம்மா முருகன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X