என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி உரிமையை காப்பாற்றியவர் ஜெயலலிதா: வைகோ புகழாரம்
Byமாலை மலர்19 Aug 2017 12:07 PM GMT (Updated: 19 Aug 2017 12:07 PM GMT)
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுத்ததில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
அரியலூர்:
அரியலூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி உரிமையை ஜெயலலிதா போல் காப்பாற்றியவர் யாரும் இல்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததில்லை. அதை தற்போதைய அரசு தவறவிட்டுள்ளது. நீட் தேர்வு பிரச்சனையிலும் இதே நிலைதான் உள்ளது.
தற்போது தமிழகத்தின் அனைத்து உமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி உரிமையை ஜெயலலிதா போல் காப்பாற்றியவர் யாரும் இல்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததில்லை. அதை தற்போதைய அரசு தவறவிட்டுள்ளது. நீட் தேர்வு பிரச்சனையிலும் இதே நிலைதான் உள்ளது.
தற்போது தமிழகத்தின் அனைத்து உமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X