என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் அறிவிப்பு
Byமாலை மலர்23 July 2017 10:29 AM GMT (Updated: 23 July 2017 10:29 AM GMT)
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஆகஸ்டு 14-ந் தேதி இரவு 12 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வெள்ளையன் கூறினார்.
மதுரை:
மதுரை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் புதூரில் இன்று நடந்தது. இதில் சங்கத்தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், ஆகஸ்டு 13-ந் தேதி நெல்லையில் நடக்கும் தென் மண்டல மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறுகையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஆகஸ்டு 14-ந் தேதி இரவு 12 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.க்கு தீர்வு காணாத பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X