என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி கூக்கல்தொரையில் பேரிக்காய்களை ருசிக்க ஊருக்குள் புகுந்த கரடிகள்: தேயிலை தொழிலாளர்கள் அச்சம்
Byமாலை மலர்24 Jun 2017 3:52 PM GMT (Updated: 24 Jun 2017 3:52 PM GMT)
நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காய், கொய்யா பழ சீசன் தொடங்கியுள்ளது. பேரிக்காய்களை சாப்பிட கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துள்ளதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பேரிக்காய், கொய்யா பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பேரிக்காய்களை சாப்பிட கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பழங்களை தின்று வருகிறது.
கூக்கல்தொரை கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஜோடி ஜோடியாக கரடிகள் ஊருக்குள் புகுந்து பேரிக்காய் மரங்களில் ஏறி பேரிக்காய்களை தின்று வருகின்றன. பேரிக்காய் ருசியால் அவைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன.
இதனால் தேயிலை தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர். தேயிலை பறிக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
முகாமிட்டுள்ள கரடிகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X