என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
Byமாலை மலர்22 Jun 2017 10:06 AM GMT (Updated: 22 Jun 2017 10:06 AM GMT)
ராமநாதபுரம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள அம்மன்கோவில் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் 30 வயது வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபர் பச்சை நிற சட்டையும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்துள்ளார். அவரது வலது கையில் சில்வர் காப்பு உள்ளது.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது உடலில் பாட்டில் குத்து காயங்களும் உள்ளன.
நண்பர்களுடன் மது அருந்தும் தகராறில் அவர் குத்திக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X