என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தி.நகர் மேட்லி சுரங்க பாதையில் 19-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை:
சென்னை மாநகர போக்கு வரத்து காவல்துறை சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதையில் வருகிற 19-ந் தேதி சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதையொட்டி சென்னை பெருநகர காவல், போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் 19-ந் தேதி முதல் செய்யப்பட உள்ளன. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தரவேண்டுகிறோம்.
மேற்கு மாம்பலத்திலிருந்து மேட்லி சுரங்கப்பாதை வழியாக தியாகராயநகர் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். அதில் மாற்றம் இல்லை.
தியாகராய நகரிலிருந்து மேட்லி சாலை வழியாக மேற்கு மாம்பலம் செல்லும் வாகனங்கள் மேட்லி சந்திப்பு - தெற்கு உஸ்மான் சாலை - புதிய போக் சாலை - 70 அடி சாலை- அரங்க நாதன் சுரங்கப்பாதை வழியாக செல்லலாம். (அல்லது) மேட்லி சாலை சந்திப்பு - மேட்லி சாலை- முத்துரங்கன் சாலை- புதிய போக் சாலை - 70 அடி சாலை - அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்