என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் தாலுகாவில் ஜமாபந்தி: கணக்குகளை சமர்ப்பிக்காத 5 கிராம நிர்வாக அதிகாரிகள் ‘சஸ்பெண்டு’
Byமாலை மலர்22 May 2017 10:24 AM GMT (Updated: 22 May 2017 10:24 AM GMT)
ராஜபாளையம் தாலுகாவில் ஜமாபந்தி கணக்குகளை சமர்ப்பிக்காத 5 பேரையும் சாத்தூர் ஆர்.டி.ஓ. கிருஷ்ணம்மாள் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தர விட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.
ஜமாபந்தியின் போது வடக்கு வெங்காநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன், வடக்கு வெங்காநல்லூர் கூடுதல் பொறுப்பில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி மேனகா, அயன்கொல்லங்கொண்டான் கிராம நிர்வாக அதிகாரி முத்து, அதே கிராமத்தில் கூடுதல் பொறுப்பில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், திருச்செல்லூர் கிராம நிர்வாக அதிகாரி ராதா ஆகிய 5 பேரும் கணக்கு தணிக்கைக்கு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.
எனவே இந்த 5 பேரையும் சாத்தூர் ஆர்.டி.ஓ. கிருஷ்ணம்மாள் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தர விட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X