என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழை வேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருண ஜெபம்
Byமாலை மலர்16 May 2017 3:10 PM GMT (Updated: 16 May 2017 3:10 PM GMT)
மழைவேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் வருண ஜெபம் நடைபெற்றது.
சிதம்பரம்:
மழைவேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் வருண ஜெபம் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை குளத்தில் பொது தீட்சிதர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
பின்னர் குளத்திற்குள் இறங்கிய தீட்சிதர்கள், வேத மந்திரங்களை உச்சரித்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் இந்த பூஜை நடைபெற்றது.
இதில் தீட்சிதர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பூஜை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
மழைவேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் வருண ஜெபம் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை குளத்தில் பொது தீட்சிதர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
பின்னர் குளத்திற்குள் இறங்கிய தீட்சிதர்கள், வேத மந்திரங்களை உச்சரித்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் இந்த பூஜை நடைபெற்றது.
இதில் தீட்சிதர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பூஜை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X