என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரத்தில் இருந்து குதித்து அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்15 May 2017 6:38 AM GMT (Updated: 15 May 2017 6:38 AM GMT)
விழுப்புரம் பஸ் டெப்போவில் மரத்தில் இருந்து குதித்து போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம்:
விழுப்புரம் தெளி கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றிபால் ராஜ் (வயது 40). விழுப்புரம்-பில்லூர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு வந்த இவர் நேற்று இரவு வரை பஸ் ஓட்டினார்.
தான் ஓட்டிவந்த பஸ்சை விழுப்புரம் பஸ் டெப்போவில் நிறுத்திவிட்டு இரவில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஹென்றிபால்ராஜை தொடர்ந்து பஸ்சை ஓட்டுமாறு அதிகாரிகள் வற்புறுத்தினர்.
இதனால் ஹென்றிபால் ராஜ் மனவேதனை அடைந்தார். போக்குவரத்து பணிமனை கட்டிடத்தின் 2-வது மாடிக்கு வேகமாக சென்றார். மாடி அருகில் உள்ள வேப்பமரத்தில் இறங்கி திடீரென்று அதில் இருந்து கீழே குதித்தார்.
இதில் ஹென்றிபால் ராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தெளி கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றிபால் ராஜ் (வயது 40). விழுப்புரம்-பில்லூர் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு வந்த இவர் நேற்று இரவு வரை பஸ் ஓட்டினார்.
தான் ஓட்டிவந்த பஸ்சை விழுப்புரம் பஸ் டெப்போவில் நிறுத்திவிட்டு இரவில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஹென்றிபால்ராஜை தொடர்ந்து பஸ்சை ஓட்டுமாறு அதிகாரிகள் வற்புறுத்தினர்.
இதனால் ஹென்றிபால் ராஜ் மனவேதனை அடைந்தார். போக்குவரத்து பணிமனை கட்டிடத்தின் 2-வது மாடிக்கு வேகமாக சென்றார். மாடி அருகில் உள்ள வேப்பமரத்தில் இறங்கி திடீரென்று அதில் இருந்து கீழே குதித்தார்.
இதில் ஹென்றிபால் ராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X