என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீடாமங்கலம் அருகே கல்லூரி மாணவர் கொலை: 3 பேர் கைது
Byமாலை மலர்14 May 2017 1:54 PM GMT (Updated: 14 May 2017 1:54 PM GMT)
நீடாமங்கலம் அருகே மாணவர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி ஊராட்சி ஒரத்தூர் கீழத் தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் நவீன் என்கிற வித்யாசாகர் (21). இவர் கும்பகோணம் அருகே உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். தற்போது அதே ஊரில் உள்ள திருவள்ளூவர் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வித்யாசாகரும் அவரது சித்தப்பா வடுகநாதனும் மோட்டார் சைக்கிளில் ஒரத்தூர் சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதுவது போல் வந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பலத்த காயம் அடைந்த வித்யாசாகரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அதே பகுதியை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் செல்வராஜன், அவரது மகன் முருகன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி ஊராட்சி ஒரத்தூர் கீழத் தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் நவீன் என்கிற வித்யாசாகர் (21). இவர் கும்பகோணம் அருகே உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். தற்போது அதே ஊரில் உள்ள திருவள்ளூவர் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வித்யாசாகரும் அவரது சித்தப்பா வடுகநாதனும் மோட்டார் சைக்கிளில் ஒரத்தூர் சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதுவது போல் வந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பலத்த காயம் அடைந்த வித்யாசாகரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அதே பகுதியை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் செல்வராஜன், அவரது மகன் முருகன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X