என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே பேக்கரி அதிபர் விபத்தில் பலி
Byமாலை மலர்27 April 2017 3:18 PM GMT (Updated: 27 April 2017 3:18 PM GMT)
ஆண்டிப்பட்டி அருகே நடந்த விபத்தில் பேக்கரி அதிபர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது23). இவர் தேனி மாவட்டம் க.விலக்கு மற்றும் கொடுவிலார்பட்டி பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று கொடுவிலார்பட்டி கடையில் இருந்து க.விலக்கு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார்(24) என்பவருடன் வந்து கொண்டிருந்தார்.
குன்னூர் டோல்கேட் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜேஷ் லாரி மீது பயங்கரமாக மோதினார். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ரஞ்சித்குமார் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது23). இவர் தேனி மாவட்டம் க.விலக்கு மற்றும் கொடுவிலார்பட்டி பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று கொடுவிலார்பட்டி கடையில் இருந்து க.விலக்கு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார்(24) என்பவருடன் வந்து கொண்டிருந்தார்.
குன்னூர் டோல்கேட் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜேஷ் லாரி மீது பயங்கரமாக மோதினார். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ரஞ்சித்குமார் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X