என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
Byமாலை மலர்24 April 2017 9:51 AM GMT (Updated: 24 April 2017 9:51 AM GMT)
சிவகாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிககையும் எடுக்கவில்லை.
குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய வலியுறுத்தி இன்று காலை ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2 மணி நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் விரக்தி அடைந்தனர். இதையடுத்து சிவகாசி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X