என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்23 April 2017 11:15 AM GMT (Updated: 23 April 2017 11:15 AM GMT)
பாபநாசம் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே திருக்கருகாவூர் தெற்கு ஆதிதிராவிட தெருவில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன் (வயது 47).விவசாயி. இவர் மனைவி பாமா (30), 3 மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் வெளியில் அதிகம் கடன் வாங்கியிருந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று மனமுடைந்து வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமச்சந்திரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி பாமா கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X