என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலம் வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது போலீசில் புகார்
Byமாலை மலர்20 April 2017 4:18 PM GMT (Updated: 20 April 2017 4:18 PM GMT)
நிலம் வாங்கித்தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் புரோக்கர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
சிவகங்கை:
தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்த முத்துக்குமார், நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், ரியல் ஸ்டேட் புரோக்கர் கருணாகரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலம் விற்பனைக்கு உள்ளதாகவும், ரூ. 3 லட்சம் கொடுத்தால் அதனை வாங்கித் தருகிறேன் என்றும் கூறினார்.
அதை நம்பி ரூ. 3 லட்சம் அவரிடம் கொடுத்தேன். ஆனால் நீண்ட நாட்களாகியும் நிலத்தை அவர் வாங்கித் தரவில்லை.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, சரியான பதில் அளிக்கவில்லை. எனவே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டேன். அதையும் தராமல் மோசடி செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X