என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்
Byமாலை மலர்18 April 2017 5:03 AM GMT (Updated: 18 April 2017 5:03 AM GMT)
உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடிக்குளத்தில் உள்ள மதுபானக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் செய்து கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி:
கொடிக்குளம் காலனி அருகே சாலை முன்பு உள்ள மதுபானக் கடையால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்று கூறி பெண்கள் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் செய்தனர்.
மதுரையில் இருந்து சோழவந்தான், விக்கிரமங்கலம் செல்லும் டவுன் பஸ்கள் முன்பு மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மது பானக்கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு வாரகாலத்திற்குள் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்றும் இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று கிராமத்தினர் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X