என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: நாராயணசாமி
Byமாலை மலர்10 April 2017 9:24 AM GMT (Updated: 10 April 2017 9:24 AM GMT)
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து கோவிலில் பங்குனி உத்திர மண்டபத்தில எழுந்தருளிய நம்பெருமாள், தாயாரை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவேன்.
டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான விவசாய கடனை முழுமையாக மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து கோவிலில் பங்குனி உத்திர மண்டபத்தில எழுந்தருளிய நம்பெருமாள், தாயாரை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவேன்.
டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான விவசாய கடனை முழுமையாக மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X