என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீட்பு
Byமாலை மலர்6 April 2017 5:27 PM GMT (Updated: 6 April 2017 5:27 PM GMT)
கடலூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
காரைக்கால்:
கடலூர் அருகே கடந்த 3-ந் தேதி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான அமயா கப்பலில் வீரர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 5 பேர் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எங்கள் விசைப்படகு பழுதாகி விட்டது. எனவே எங்களால் கரை திரும்பமுடியவில்லை. காற்று வீசும் திசைக்கேற்ப எங்கள் படகு இங்கு வந்து விட்டது என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இலங்கை மீனவர்கள் 5 பேரையும் கப்பலில் அழைத்துச் சென்று இலங்கை கடற்படை வீரர்களிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X