என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறையில் உள்ள சசிகலா யாரை பார்க்க விரும்புகிறாரோ அவர்களுக்கு மட்டுமே அனுமதி
Byமாலை மலர்31 March 2017 5:48 AM GMT (Updated: 31 March 2017 5:48 AM GMT)
பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா யாரை பார்க்க விரும்புகிறாரோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்று கர்நாடக சிறைதுறை துணைத் தலைவர் கூறினார்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் சிறை மற்றும் சீர்த்திருத்த நிர்வாக பயிற்சி மையம் (ஆப்கா) உள்ளது. இங்கு கேரளாவை சேர்ந்த சிறைத்துறை துணை கண்காணிப்பாளர்கள் 3 பேருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆப்கா இயக்குனர் ராஜா தலைமை தாங்கினார். துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பியூலா இம்மானுவேல் பயிற்சி குறித்து பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில சிறைத்துறை துணைத் தலைவர் ஜி.வீரபத்ரசுவாமி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. சாதாரண கைதிகளுக்கு சட்ட திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் தான் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா தன்னை பார்க்க வருவோரில் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவர்களுக்கு தான் அனுமதி அளிக்கப்படுகிறது’
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் தொரப்பாடியில் சிறை மற்றும் சீர்த்திருத்த நிர்வாக பயிற்சி மையம் (ஆப்கா) உள்ளது. இங்கு கேரளாவை சேர்ந்த சிறைத்துறை துணை கண்காணிப்பாளர்கள் 3 பேருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆப்கா இயக்குனர் ராஜா தலைமை தாங்கினார். துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பியூலா இம்மானுவேல் பயிற்சி குறித்து பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில சிறைத்துறை துணைத் தலைவர் ஜி.வீரபத்ரசுவாமி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. சாதாரண கைதிகளுக்கு சட்ட திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் தான் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா தன்னை பார்க்க வருவோரில் யாரை பார்க்க விரும்புகிறாரோ அவர்களுக்கு தான் அனுமதி அளிக்கப்படுகிறது’
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X