என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனவர் சுட்டுக்கொலை: 6 மாவட்ட மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
Byமாலை மலர்7 March 2017 10:28 AM GMT (Updated: 7 March 2017 10:28 AM GMT)
மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து அடுத்த கட்ட முடிவு எடுக்க இந்தியா - இலங்கை கடற்கரை சம்பந்தப்பட்ட 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
புதுச்சேரி:
தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.
இதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும், அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் முடிவு எடுக்க உள்ளோம். இதற்காக இந்தியா - இலங்கை கடற்கரை சம்பந்தப்பட்ட 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இதில், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.
இதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும், அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் முடிவு எடுக்க உள்ளோம். இதற்காக இந்தியா - இலங்கை கடற்கரை சம்பந்தப்பட்ட 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இதில், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X