என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயர் உள்பட 3 பேர் அடுத்த மாதம் ஆஜராக நீதிபதி உத்தரவு
Byமாலை மலர்27 Feb 2017 12:41 PM GMT (Updated: 27 Feb 2017 12:41 PM GMT)
கோவை வடவள்ளி பகுதியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக சரிதா நாயர், உள்பட 3 பேர் அடுத்த மாதம் ஆஜராக நீதிபதி உத்தரவிடுள்ளார்.
கோவை வடவள்ளி பகுதியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை ஜூடிசியல் மாதிஸ்ட்ரேட் 6-ல் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக சரிதா நாயர், பிஜூராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் இன்று ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால் 3 பேரும் இன்று வரவில்லை.
எனவே வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு மார்ச் 14-ந் தேதி மீண்டும் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X