என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே 4 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்21 Feb 2017 11:56 AM GMT (Updated: 21 Feb 2017 12:19 PM GMT)
பொள்ளாச்சி அருகே கஞ்சாவுடன் 2 பேரை போலீசார் கைது செயதனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேர்நிலை சந்திப்பில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து கஞ்சாவை விற்பனை செய்து கொண்டு இருந்த பேரூரை சேர்ந்த கார்த்திக் என்கிற கார்த்திகேயன் (வயது 25), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மருதாச்சலம் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X