என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் டெல்லி சென்றார்
Byமாலை மலர்16 Jan 2017 10:18 AM GMT (Updated: 16 Jan 2017 10:18 AM GMT)
டெல்லியில் இன்று நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கூட்டத்தில் நாராயணசாமி பங்கேற்றார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு கூடுதல்நிதி மற்றும் புதுவையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்துஅடிக்கடி டெல்லி சென்று பிரதமர், நிதித்துறை மந்திரி உள்பட பல்வேறு துறை மந்திரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி திருச்சி ஸ்ரீரங்கம் சென்றார். அங்கு ரங்கநாதர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து சென்னை சென்ற நாராயணசாமி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
டெல்லியில் இன்று நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கூட்டத்தில் நாராயணசாமி பங்கேற்றார். பின்னர் இன்று இரவு அல்லது நாளை காலை அவர் புதுவை திரும்புவார் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X