என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாடுபிடி வீரர்கள்-காளை வளர்ப்போர் உண்ணாவிரதம்
Byமாலை மலர்4 Dec 2016 9:44 AM GMT (Updated: 4 Dec 2016 9:44 AM GMT)
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்போர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினர்.
அவனியாபுரம்:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கான உச்சநீதிமன்ற தடையை நீக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் அவனியாபுரம் பஸ் நிலையத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு ஆர்வலர் முத்துமாரி தலைமை தாங்கினார். மனோகரன், திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பஞ்சாயத்து இயக்க பொறுப்பாளர் அண்ணா துரை, போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ், நகர தலைவர் பாக்கியத் தேவர், மாடசாமி, ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை செயலாளர் ராம்கி, ராமமூர்த்தி, பாரதி கண்ணம்மா மற்றும் ஜல்லிக்கட்டு, காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கான உச்சநீதிமன்ற தடையை நீக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் அவனியாபுரம் பஸ் நிலையத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு ஆர்வலர் முத்துமாரி தலைமை தாங்கினார். மனோகரன், திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பஞ்சாயத்து இயக்க பொறுப்பாளர் அண்ணா துரை, போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ், நகர தலைவர் பாக்கியத் தேவர், மாடசாமி, ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை செயலாளர் ராம்கி, ராமமூர்த்தி, பாரதி கண்ணம்மா மற்றும் ஜல்லிக்கட்டு, காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X