என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை நீர்மட்டம் 40 அடியாக சரிந்தது
Byமாலை மலர்4 Dec 2016 5:36 AM GMT (Updated: 4 Dec 2016 5:36 AM GMT)
மேட்டூர் அணையில் நீர் திறப்பை விட நீர் வரத்து குறைவாக உள்ளதால் நேற்று 40.29 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.20 அடியாக சரிந்தது.
மேட்டூர்:
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது.
கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 102 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. பின்னர் மறுநாள் 2-ந்தேதி நீர்வரத்து விநாடிக்கு 171 கன அடியாக அதிகரித்து. நேற்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 287 கன அடியாக உயர்ந்தது. இன்றும் நீர்வரத்து இதே நிலைத்தான் நீடிக்கிறது.
அணையில் இருந்து விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர் வரத்து குறைவாக உள்ளதால் நேற்று 40.29 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.20 அடியாக சரிந்தது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது.
கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 102 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. பின்னர் மறுநாள் 2-ந்தேதி நீர்வரத்து விநாடிக்கு 171 கன அடியாக அதிகரித்து. நேற்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 287 கன அடியாக உயர்ந்தது. இன்றும் நீர்வரத்து இதே நிலைத்தான் நீடிக்கிறது.
அணையில் இருந்து விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர் வரத்து குறைவாக உள்ளதால் நேற்று 40.29 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.20 அடியாக சரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X