என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் நாளை மனுத்தாக்கல்
Byமாலை மலர்27 Oct 2016 9:18 AM GMT (Updated: 27 Oct 2016 9:18 AM GMT)
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
மதுரை:
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முதல் வருகிற 2-ந்தேதி வரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
நேற்று முதல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாதேவன் மற்றும் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்ளிட்ட 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இதில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற 30-ந் தேதி முதல் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், நாளை அல்லது 2-ந் தேதி மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முதல் வருகிற 2-ந்தேதி வரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
நேற்று முதல் நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாதேவன் மற்றும் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்ளிட்ட 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் செய்கிறார். இதில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற 30-ந் தேதி முதல் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன், நாளை அல்லது 2-ந் தேதி மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X