என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டியில் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் காரில் ரூ.50 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்25 Oct 2016 6:26 AM GMT (Updated: 25 Oct 2016 6:26 AM GMT)
கும்மிடிப்பூண்டியில் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் காரில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்.
இவர் தனது காரில் கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள கடைக்கு சென்றார். கடை முன்பு காரை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார்.
புருஷோத்தமன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய போது காரின் கதவை திறந்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து உள்ளது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X