என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பரங்குன்றம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய வசதி
Byமாலை மலர்25 Oct 2016 6:18 AM GMT (Updated: 28 Oct 2016 6:50 AM GMT)
திருப்பரங்குன்றம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 19-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 291 வாக்கு சாவடியிலுமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சரிவு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஓவ்வொரு சக்கர நாற்காலியில் அமர்ந்து சரிவு பாதை வழியாக வாக்கு சாவடிக்குள் சென்று வாக்களிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்காக 97 சக்கர நாற்காலி தயார் படுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X