என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: 2 பேர் பலி
Byமாலை மலர்24 Oct 2016 5:03 AM GMT (Updated: 24 Oct 2016 5:03 AM GMT)
முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது35). இவரது மனைவி சேதுலட்சுமி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.
இதையடுத்து குழந்தையையும், மனைவியையும் பார்க்க முத்துப்பாண்டி, தனது நண்பர்கள் நாகராஜன் (35), கமலக்கண்ணன் ஆகியோரை அழைத்து கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு 3 பேரும் மீண்டும் ஊர் திரும்பினர். கீழத்தூவல் அருகே அரசு மருத்துவமனை வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த நாகராஜன், கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முத்துப்பாண்டி படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது35). இவரது மனைவி சேதுலட்சுமி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.
இதையடுத்து குழந்தையையும், மனைவியையும் பார்க்க முத்துப்பாண்டி, தனது நண்பர்கள் நாகராஜன் (35), கமலக்கண்ணன் ஆகியோரை அழைத்து கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு 3 பேரும் மீண்டும் ஊர் திரும்பினர். கீழத்தூவல் அருகே அரசு மருத்துவமனை வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் தலையில் படுகாயம் அடைந்த நாகராஜன், கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முத்துப்பாண்டி படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X