என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை தொகுதியில் பணம் பட்டுவாடாவை தடுக்க 12 தற்காலிக சோதனை சாவடி
Byமாலை மலர்20 Oct 2016 12:52 PM GMT (Updated: 20 Oct 2016 12:52 PM GMT)
தஞ்சையில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 12 இடங்களில் கூடுதல் சோதனைச் சாவடி மையம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 12 இடங்களில் கூடுதல் சோதனைச் சாவடி மையம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் கடந்த 17-ம் மாலையில் இருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், சுந்தரம் நகர், சீனிவாசபுரம், டேனியல் தாமஸ் நகர், நாஞ்சிக்கோட்டை ரோடு, ஆர்.ஆர்.நகர், தென்னக பண்பாட்டு மையம், வல்லம் முதலைமுத்துவாரி பாலம், டேன்டக்ஸ் ரவுண்டானா, மேலவஸ்தாசாவடி ரவுண்டானா, விளார் ரோடு, வ.உ.சி.நகர் ஆகிய 12 இடங்களில் கூடுதலாக சோதனைச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி மையம் இயங்கி வருகிறது
இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 3 ஷிப்டாக பணிபுரிய உள்ளனர்.
தஞ்சையில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 12 இடங்களில் கூடுதல் சோதனைச் சாவடி மையம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் கடந்த 17-ம் மாலையில் இருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், சுந்தரம் நகர், சீனிவாசபுரம், டேனியல் தாமஸ் நகர், நாஞ்சிக்கோட்டை ரோடு, ஆர்.ஆர்.நகர், தென்னக பண்பாட்டு மையம், வல்லம் முதலைமுத்துவாரி பாலம், டேன்டக்ஸ் ரவுண்டானா, மேலவஸ்தாசாவடி ரவுண்டானா, விளார் ரோடு, வ.உ.சி.நகர் ஆகிய 12 இடங்களில் கூடுதலாக சோதனைச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி மையம் இயங்கி வருகிறது
இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 3 ஷிப்டாக பணிபுரிய உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X