என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா புதிய சாதனை: முதல் 3 வீரர்கள் 364 ரன் குவிப்பு
Byமாலை மலர்14 Dec 2017 7:05 AM GMT (Updated: 14 Dec 2017 7:06 AM GMT)
இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முதல் 3 இந்திய வீரர்கள் 364 ரன் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
மொகாலி மைதானத்தில் முதல் 3 இந்திய வீரர்கள் 364 ரன் (ரோகித்சர்மா208+ தவான் 68+ ஷிரேயிஸ் அய்யர் 88) குவித்து சாதனை புரிந்தனர். இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் முதல் 3 இந்திய வீரர்கள் 343 ரன் (கங்குலி 4 + தெண்டுல்கர் 186 + டிராவிட் 153) எடுத்ததே சாதனையாக இருந்தது.
சர்வதேச அளவில் 3-வது சிறந்த நிலையாகும். முதல் 3 வீரர்கள் ரன் குவிப்பில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்திலும் (430 ரன்), நியூசிலாந்து 2-வது இடத்திலும் (386 ரன்) உள்ளது.
சர்வதேச அளவில் 3-வது சிறந்த நிலையாகும். முதல் 3 வீரர்கள் ரன் குவிப்பில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்திலும் (430 ரன்), நியூசிலாந்து 2-வது இடத்திலும் (386 ரன்) உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X