என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் கால்பந்தின் கடவுள் அல்ல: மரடோனா சொல்கிறார்
Byமாலை மலர்12 Dec 2017 5:42 AM GMT (Updated: 12 Dec 2017 5:42 AM GMT)
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என்று புகழப்படும் அர்ஜென்டினா வீரர் மரடோனா, ‘தான் கால்பந்தின் கடவுள் அல்ல’ என்று கூறியுள்ளார்.
அர்ஜென்டினா அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டியேகோ மரடோனா. 1986-ம் ஆண்டு இவரது தலைமையில் அர்ஜென்டினா உலகக்கோப்பை வாங்கியது. தனது அபார ஆட்டத்தால் தனி ஒரு மனிதனாக நின்று கோப்பையை வாங்கிக் கொடுத்தார்.
கால்பந்து வரலாற்றில் மரடோனா ஜாம்பவான், கால்பந்து கடவுள் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. தற்போது அவர் கொல்கத்தா வந்துள்ளார். அங்குள்ள 12 அடி உயர அவரின் சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் பேசுகையில் ‘‘நான் கால்பந்தின் கடவுள் அல்ல. ஆனால், ஒரு சிம்பிள் கால்பந்து வீரர். கொல்கத்தாவிற்கு மீண்டும் ஒருமுறை வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சிலையை நானே திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
கால்பந்து வரலாற்றில் மரடோனா ஜாம்பவான், கால்பந்து கடவுள் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. தற்போது அவர் கொல்கத்தா வந்துள்ளார். அங்குள்ள 12 அடி உயர அவரின் சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் பேசுகையில் ‘‘நான் கால்பந்தின் கடவுள் அல்ல. ஆனால், ஒரு சிம்பிள் கால்பந்து வீரர். கொல்கத்தாவிற்கு மீண்டும் ஒருமுறை வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சிலையை நானே திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X