என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு ஒடிசா முதல் மந்திரி பாராட்டு: வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கினார்
Byமாலை மலர்10 Dec 2017 3:54 PM GMT (Updated: 10 Dec 2017 3:54 PM GMT)
உலக ஹாக்கி லீக் பைனலில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலம் வென்றதற்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்ததுடன், வீரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் உலக ஹாக்கி லீக் பைனலில் மூன்றாவது இடத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
உலக ஹாக்கி லீக் பைனலில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியாவுக்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்தார்.
அத்துடன், இந்திய ஹாக்கி அணியில் உள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X