என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், மத்திய விளையாட்டு துறை மந்திரியுடன் சந்திப்பு
Byமாலை மலர்23 Nov 2017 5:16 AM GMT (Updated: 23 Nov 2017 5:16 AM GMT)
இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி, பொதுமேலாளர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை சந்தித்து பேசினர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி, பொதுமேலாளர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் நேற்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நடந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்று இந்தி கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள நிலைப்பாடு மற்றும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான நேரடி போட்டி தொடர் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வரும் விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 9-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி, பொதுமேலாளர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் நேற்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நடந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்று இந்தி கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள நிலைப்பாடு மற்றும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான நேரடி போட்டி தொடர் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வரும் விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 9-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களை தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X