என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவிற்கு தென்ஆப்பிரிக்கா தொடர் உண்மையான சவாலாக இருக்கும்: அர்னால்டு
Byமாலை மலர்16 Nov 2017 11:01 AM GMT (Updated: 16 Nov 2017 11:01 AM GMT)
இந்தியாவிற்கு தென்ஆப்பிரிக்கா தொடர் உண்மையான சவாலாக இருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அர்னால்டு தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியான 8 தொடர்களை வென்றுள்ளது. இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த தொடரை இந்தியா வெல்ல வாய்ப்புள்ளது.
இலங்கை தொடர் முடிந்தவுடன் இந்தியா தென்ஆப்பிரிக்கா செல்கிறது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இந்த தொடர்தான் இந்திய அணிக்கு உண்மையான சவாலாக இருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அர்னால்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அர்னால்டு கூறுகையில் ‘‘இந்தியா வலுவான அணி. அவர்கள் தற்போதைய நிலையில் தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வார்கள். ஏனென்றால், தென்ஆப்பிரிக்காவில் உண்மையான சவால் காத்திருக்கிறது’’ என்றார்.
இலங்கை தொடர் முடிந்தவுடன் இந்தியா தென்ஆப்பிரிக்கா செல்கிறது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இந்த தொடர்தான் இந்திய அணிக்கு உண்மையான சவாலாக இருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அர்னால்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அர்னால்டு கூறுகையில் ‘‘இந்தியா வலுவான அணி. அவர்கள் தற்போதைய நிலையில் தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வார்கள். ஏனென்றால், தென்ஆப்பிரிக்காவில் உண்மையான சவால் காத்திருக்கிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X