என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூதாட்ட தரகரின் வேண்டுகோளை நிராகரித்த பாகிஸ்தான் கேப்டன்
Byமாலை மலர்22 Oct 2017 9:05 AM GMT (Updated: 22 Oct 2017 9:05 AM GMT)
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வலியுறுத்திய தரகர் மீது நடவடிக்கை எடுக்க சர்ப்ராஸ் அகமது சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
துபாய்:
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகி மேட்ச் பிக்சிங் குறித்து பேசியுள்ளார். அவரது வேண்டுகோளை உடனடியாக மறுத்த சர்ப்ராஸ் அகமது நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் வெளியில் செல்வதற்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்ப்ராஸ் அகமது சம்பவத்தை உடனடியாக புகாராக தெரிவித்ததால் அவர் மீதான மரியாதை அதிகரித்து இருக்கிறது.
பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகி மேட்ச் பிக்சிங் குறித்து பேசியுள்ளார். அவரது வேண்டுகோளை உடனடியாக மறுத்த சர்ப்ராஸ் அகமது நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் வெளியில் செல்வதற்காக கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்ப்ராஸ் அகமது சம்பவத்தை உடனடியாக புகாராக தெரிவித்ததால் அவர் மீதான மரியாதை அதிகரித்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X