search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புச்சிபாபு கிரிக்கெட்: டி.என்.சி.ஏ. தலைவர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
    X

    புச்சிபாபு கிரிக்கெட்: டி.என்.சி.ஏ. தலைவர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

    தமிழ்நாடு கிர்க்கெட் சங்க (டி.என்.சி.ஏ.) தலைவர் லெவன் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டி.என்.சி.ஏ. மாவட்ட லெவன் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    புச்சிபாபு கிரிக்கெட் போட்டித் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு கிர்க்கெட் சங்க (டி.என்.சி.ஏ.) தலைவர் லெவன் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டி.என்.சி.ஏ. மாவட்ட லெவன் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் மாவட்ட லெவன் அணி நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை தலைவர் லெவன் அணி கேப்டன் பாபா அபராஜித் (90 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (66 ரன்), எஸ்.கார்த்தி (63 ரன்), ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் எட்டிப் பிடித்தது. மற்றொரு அரை இறுதியில் ஐதராபாத் அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணியை சாய்த்தது.
    Next Story
    ×