என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புச்சிபாபு கிரிக்கெட்: டி.என்.சி.ஏ. தலைவர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
Byமாலை மலர்13 Sep 2017 7:06 AM GMT (Updated: 13 Sep 2017 7:06 AM GMT)
தமிழ்நாடு கிர்க்கெட் சங்க (டி.என்.சி.ஏ.) தலைவர் லெவன் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டி.என்.சி.ஏ. மாவட்ட லெவன் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
புச்சிபாபு கிரிக்கெட் போட்டித் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு கிர்க்கெட் சங்க (டி.என்.சி.ஏ.) தலைவர் லெவன் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டி.என்.சி.ஏ. மாவட்ட லெவன் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் மாவட்ட லெவன் அணி நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை தலைவர் லெவன் அணி கேப்டன் பாபா அபராஜித் (90 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (66 ரன்), எஸ்.கார்த்தி (63 ரன்), ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் எட்டிப் பிடித்தது. மற்றொரு அரை இறுதியில் ஐதராபாத் அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணியை சாய்த்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X