என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்: 42 பந்தில் சதம் அடித்த அப்ரிடி
Byமாலை மலர்23 Aug 2017 7:29 AM GMT (Updated: 23 Aug 2017 7:29 AM GMT)
இங்கிலாந்து உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி 42 பந்தில் சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும்.
இங்கிலாந்தில் உள்ளூர் 20 ஓவர் போட்டியான நாட்வெஸ்ட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் ஹாம்ப்ஷயர் அணியில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி விளையாடி வருகிறார். இதில் நேற்று நடந்த முதல் கால்இறுதியில் ஹாம்ப்ஷயர் - டெர்பைஷிரே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹாம்ப்ஷயர் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய அப்ரிடி 42 பந்தில் சதம் அடித்தார்.
இதில் 10 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். அவரது ஆட்டத்தால் ஹாம்ப்ஷயர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 249 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய டெர்பைஷிரே அணி 148 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஹாம்ப்ஷயேர் 101 ரன் வித்தியாசத்தில் வென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X