என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அசரென்கா விலகல்?
Byமாலை மலர்18 Aug 2017 11:08 AM GMT (Updated: 18 Aug 2017 11:08 AM GMT)
2 முறை கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்ற விக்டோரியா அசரென்கா வருகிற 28-ந்தேதி தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதில் 2 முறை கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றவரான விக்டோரியா அசரென்கா (பெலரஸ்) பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் ஜூன் மாதம் டென்னிஸ் களத்துக்கு திரும்பினார். இந்த நிலையில் அவரது கணவரிடம் இருந்து பிரிய சட்டப்படி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். இதனால் குழந்தையை போட்டி நடைபெறும் நியூயார்க் நகருக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அவர் அமெரிக்க ஓபனில் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X