என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி: குஜராத் அணிக்கு 2-வது வெற்றி
Byமாலை மலர்12 Aug 2017 8:37 AM GMT (Updated: 12 Aug 2017 8:37 AM GMT)
புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இது குஜராத் அணிக்கு 2-வது வெற்றியாகும்.
ஆமதாபாத்:
புரோ கபடி லீக் போட்டி முதல் கட்டமாக ஐதராபாத்திலும், 2-வது கட்டமாக நாக்பூரிலும் நடைபெற்றது. 3-வது கட்டமாக ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.
இன்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி. யோதா (இரவு 8 மணி), குஜராத்-டெல்லி (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி லீக் போட்டி முதல் கட்டமாக ஐதராபாத்திலும், 2-வது கட்டமாக நாக்பூரிலும் நடைபெற்றது. 3-வது கட்டமாக ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.
இன்றைய ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி. யோதா (இரவு 8 மணி), குஜராத்-டெல்லி (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X